கருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
கருணாநிதியை விமர்சிக்க யாருக்கும் தகுதியில்லை - திருச்சி சிவா
x
இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி மீது குற்றம்சாட்டி பேச யாருக்கும் தகுதியில்லை என தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.  உடுமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க. நேற்று நடத்திய போராட்டம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஈழப் பிரச்சினையில் 1956ஆம் ஆண்டு முதல் அக்கறை காட்டி வந்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்