"பன்னீர்செல்வம் முதல்வராக சசிகலா தான் காரணம்" - டி டி வி தினகரன்

"சசிகலா நினைத்திருந்தால் அவரே முதல்வராக ஆகி இருக்கலாம்" -டி டி வி தினகரன்
பன்னீர்செல்வம் முதல்வராக சசிகலா தான் காரணம் - டி டி வி தினகரன்
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா நினைத்ததால்தான் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக ஆக முடிந்ததாக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா நினைத்திருந்தால் அவரோ அல்லது தானோ முதல்வராக ஆகி இருக்க முடியும் என்றும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்