ரபேல் போர் விமானம் ஒப்பந்த விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிரகாஷ் காரத் வலியுறுத்தல்

ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமானம் ஒப்பந்த விவகாரம் : மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் பிரகாஷ் காரத் வலியுறுத்தல்
x
* ரபேல் போர் விமானம் வாங்கும் விவகாரத்தில், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவை கூட்டி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். 

* பிரகாஷ் காரத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரபேல் போர் விமானம் 
விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது. இதில் பிரதமரின் பங்கு என்ன என்பது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டி உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். தேசத்தின் பாதுகாப்பு குறித்த விஷயம் என்பதால் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். 

Next Story

மேலும் செய்திகள்