"ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரம் இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரம் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர், அதிமுக  அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்