காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது - தங்க தமிழ்ச்செல்வன்

காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது உண்மை தான் என தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது - தங்க தமிழ்ச்செல்வன்
x
தமிழகத்தின் ஒருநாள் மின்சார தேவை 16,000 மெகாவாட், ஆனால் அரசு சார்பில் 5,000 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தனியாரிடம் இருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுவதாக தங்கத் தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறும்போது காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது உண்மை தான் என தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்