திமுகவினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - கே.சி.கருப்பணன்

திமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட டெண்டர்களில் 40 சதவீதம் திமுகவினருக்கு தான் கொடுக்கப்பட்டது என்றும், அதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.
திமுகவினர் விரைவில் சிறைக்கு செல்வார்கள் - கே.சி.கருப்பணன்
x
திமுக ஆட்சிக்காலத்தில் கொடுக்கப்பட்ட டெண்டர்களில் 40 சதவீதம் திமுகவினருக்கு தான் கொடுக்கப்பட்டது என்றும், அதில் ஊழல் நடைபெற்றுள்ளது என்றும் அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார்.  இதனால், திமுகவினர் ஊழலுக்காக விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார். ஈரோடு மாவட்டம் பவானியில் அதிமுக சார்பில் நடைபெற்ற பூத் கமிட்டி தொடர்பான கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்