சி.பி. ஐ விசாரணை - அதிமுகவில் இருவேறு கருத்து...

தமிழகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது.
சி.பி. ஐ விசாரணை - அதிமுகவில் இருவேறு கருத்து...
x
தமிழகத்தில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய  விவகாரத்தில், அதிமுகவில் இரு வேறு கருத்து நிலவுகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை, பாஜகவின் தூண்டுதலின் பேரில், சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக பகிரங்கமாக குற்றஞ் சாட்டி உள்ளார். இதுதவிர, திமுக - பாஜக இடையே உறவு இருப்பதாகவும், தம்பிதுரை பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார். அதேநேரம் மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், சிபிஐ விசாரணையை பொறுத்தவரை, யாரும் தலையிட முடியாது என விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்