"வாஜ்பாயிடம் இருந்து திருநாவுக்கரசர் பிரிந்து வந்தது தவறு" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

"வாஜ்பாயிடம் இருந்து திருநாவுக்கரசர் பிரிந்து வந்தது தவறு" - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
வாஜ்பாயிடம் இருந்து திருநாவுக்கரசர் பிரிந்து வந்தது தவறு -  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
x
கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்பதில் தவறில்லை என்று முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து திருநாவுகரசர் விலகி சென்றால், கட்சி சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்