"காந்தி, நேதாஜியின் தத்துவம் இன்னும் வாழ்கிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது.
காந்தி, நேதாஜியின் தத்துவம் இன்னும் வாழ்கிறது - பொன்.ராதாகிருஷ்ணன்
x
சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று  நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், நடிகர் ராதாரவி, நடிகைகள் ராதிகா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 66 ஆண்டுகளாக தொடர்ந்து  நாடகங்கள் நடத்தி வரும்   ஒய்.ஜி. மகேந்திரனை பாராட்டி அனைவரும் பேசினர். முன்னதாக பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த பூமி ஆன்மீகம் தழைத்த  பூமியாகும் என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்