"நடிகர்கள் கனவு காண்கின்றனர் போராடுபவர்களையே மக்கள் விரும்புகின்றனர்" - தமீமுன் அன்சாரி

நெல்லை மாவட்டம், தென்காசியில், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
நடிகர்கள் கனவு காண்கின்றனர் போராடுபவர்களையே மக்கள் விரும்புகின்றனர் - தமீமுன் அன்சாரி
x
நெல்லை மாவட்டம், தென்காசியில், மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமீமுன் அன்சாரி, நாட்டை ஆள நினைக்கும் நடிகர்களுக்கு, மக்களிடம் வரவேற்பு இல்லை என்றும், போராடும் அரசியல் அனுபவம் உள்ளவர்களையே மக்கள் எதிர்ப்பார்க்கிறார் என்றும் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்