தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு

நேற்று வெளியான தேர்தல் ஆணைய அட்டவணை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைப்பு
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு
x
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியான தேர்தல் ஆணைய அட்டவணை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்