"நொய்யல் ஆற்றை மாசுபடாமல் காக்க புதிய திட்டம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில்110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டு பேசிய முதலமைச்சர், திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள், நொய்யல் ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்றார். தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரினை சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தடுப்புச் சுவரின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வடிகால் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். தேவையான இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிச்சாமி கூறினார.
Next Story