நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது

திருவண்ணாமலை: நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது.
நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கைது
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.  அதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லிபாபு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் அவர் கரியமங்கலம் பகுதியில் உள்ள உணவு விடுதியில் சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் டெல்லிபாபுவை வலுகட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்