"ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடவேண்டும்" - வைகோ

ஸ்டெர்லைட ஆலையை நிரந்தமாக மூடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது.
ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடவேண்டும்  - வைகோ
x
ஸ்டெர்லைட ஆலையை நிரந்தமாக மூடவேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததது. அப்போது ஆலை மூடுவது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணை நம்பகத்தன்மை இல்லாமல் உள்ளதாக வைகோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், தமிழக அரசு, ஆலையை நிரந்தரமாக மூடுவதற்காகவே, கொள்கை முடிவு எடுத்து அரசாணை வெளியிட்டதாக தெரிவித்தார். மேலும் இது நிரந்தரமான அரசாணை எனவும் கூறினார். அதனை பதிவு செய்து  கொண்ட நீதிபதிகள் வைகோ தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தனர்..

Next Story

மேலும் செய்திகள்