தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்  - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
x
* தொகுதி மறுவரையறை தொடர்பான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது, விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

* கோவையில் குடிநீர் விநியோகம் தனியாருக்கு ஒதுக்கப்படவில்லை, மாநகராட்சி கட்டுப்பாட்டில் தான் உள்ளது - அமைச்சர் வேலுமணி

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் - வேலுமணி 

 

 

Next Story

மேலும் செய்திகள்