அதிகத்தூர் கிராமத்தை ஓட்டுக்காக தத்தெடுக்கவில்லை - கமல்

அதிகத்தூர் கிராமத்தை ஓட்டுக்காக தத்தெடுக்கவில்லை - கமல்,அதிகத்தூருக்கு மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன - கமல், அதிகத்தூர் அரசுப் பள்ளிக்கு 3 வகுப்பறைகள் கட்டித் தரப்படும் - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேச்சு..
அதிகத்தூர் கிராமத்தை ஓட்டுக்காக தத்தெடுக்கவில்லை - கமல்
x
திருவள்ளூர் மாவட்டம், அதிகத்தூர் கிராமத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தத்தெடுத்துள்ளது. இதையடுத்து அங்கு நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்