நீட் : மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்
"நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அரசியல் ஆதாயம் தேடக் கூடாது"
* அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.
* மாணவிகள் தற்கொலைக்கு அரசை மட்டும் குறை சொல்லக் கூடாது - உயர்நீதிமன்றம்.
* நீட் - தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறியதாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதிகள் கருத்து.
Next Story