கேரளாவில் முற்றிய ஆளுநர் Vs அரசு மோதல்... தர்ணாவில் இறங்கிய ஆரிப் கானுக்கு Z+ பாதுகாப்பு

x

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் ஆளுநர் மாளிகைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம், இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கியுள்ளது. கேரள அரசுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் மோதல் போக்கு முற்றியுள்ளது. ஆளுநருக்கு எதிராக SFI மாணவர் அமைப்பினர் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கேரள ஆளுநருக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்