2ம் கட்ட வாக்குப்பதிவில் மே.வங்கத்தை தொற்றிய பதற்றம் | West Bengal

x

2ம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலம் பாலூர்காட்டில் பாஜக மாநில தலைவரும், பலூர்காட் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சுகந்தா மஜும்தாருக்கும், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது... வாக்குச் சாவடி ஒன்றில் ஏராளமான திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளதாக மஜும்தார் குற்றம் சாட்டிய நிலையில், அவருக்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் முழக்கம் எழுப்பியதால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்