யமுனை ஆறு தந்த வார்னிங் சிக்னல் - உச்சகட்ட அபாயத்தில் டெல்லி

x

டெல்லியில் யமுனை ஆற்றில் ஆபத்தான அளவைத் தாண்டி தண்ணீர் பாய்ந்தோடுகிறது. உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், யமுனை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், டெல்லியில் 205.4 அடியை கடந்து நீர் பாய்ந்தோடுகிறது. ஆபத்தான அளவைத் தாண்டி செல்வதால், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜூலை 13ஆம் தேதி 208 அடியை எட்டியதால், டெல்லியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்