சந்தைக்குள் மின்னல் வேகத்தில் கார்...அநியாயமாக பலியான ஏதுமறியா உயிர்

x

உத்தரப்பிரதேச மாநிலம் காஷிப்பூரில், தாறுமாறாக ஓடி பொதுமக்கள் மீது கார் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையே கார் ஓட்டுநரும் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன...


Next Story

மேலும் செய்திகள்