"2 கோடி ரூபாய்க்கு புதையல் இருக்கு"..40 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்-வெற்று காகிதத்துடன் நூதன மோசடி

x

தெலங்கானா மாநிலத்தில் புதையல் தருவதாக கூறி, 40 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, 6 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்