சத்தீஸ்கரில் தடம் புரண்டு ரயில் விபத்து - வெளியான அதிர்ச்சி தகவல்

x

சட்டீஸ்கர் மாநிலத்தில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் அதன் 9 பெட்டிகள் தடம் புரண்டன. அகல்தாரா பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தகவலறிந்த ரயில்வேத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட ரயில் பெட்டிகளில் சரக்குகள் எதுவும் கொண்டு செல்லப்படாததால் பெரும் சேதம் எதுவுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்