திருப்பூரில் இருந்து அயோத்திக்கு செல்லும் முக்கிய விஷயம்

x

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலால், திருப்பூரில் பல பனியன் கம்பெனிகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளது.ராமர் படம், ஜெய் ஸ்ரீராம் வாசகம் அடங்கிய பனியன்களை அனுப்புமாறு, திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு, ஆர்டர்கள் குவிந்து வருகிறது. இந்த பனியன்கள் உடனுக்குடன் பிரிண்ட் செய்யப்பட்டு, உத்தரபிரதேசத்திற்கு அனுப்பப்பட்டும் வருகிறது. இந்நிலையில், ராமர் கோயிலால், திருப்பூருக்கு புதிய தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது என நிறுவன உரிமையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்