திகார் சிறையில் நடந்த சந்திப்பு... அரவிந்த் கெஜ்ரிவால் சொன்ன விஷயம்

x

டெல்லியில் கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்அறிவுறுத்தி உள்ளார். அமைச்சர் அதிஷியும், கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலும், நேற்று திகார் சிறைக்கு சென்று அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் அதிஷி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி குறித்து கெஜ்ரிவால் கேட்டறிந்ததாகவும், கோடைக்காலத்தில் டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்