ஆக்ரோஷத்தின் உச்சத்தில் இருந்த புலி... கம்பிவேலியில் சிக்கி துடிதுடித்த சம்பவம் - கேரளாவில் பரபரப்பு

x

கேரள மாநிலம் கண்ணூர் அருகே கம்பி வேலியில் சிக்கிய புலியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர். பன்னியமலை கிராமத்திற்கு வந்த வனத்துறையினர், புலி ஆக்ரோஷமாக இருப்பதை கவனித்தனர். வயநாட்டில் இருந்து கால்நடை மருத்துவ குழுவினரை வரவழைத்து, மயக்க ஊசி செலுத்தி புலியை பிடித்த வனத்துறையினர், அதில் கூண்டில் அடைத்தனர். ஆரளம் வனவிலங்கு பாதுகாப்பு மையத்தில் புலிக்கு, மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்