ஆற்றங்கரையில் உலா வந்த புலி.. வனத்துறை செய்த செயல் - தெறித்து ஓடிய புலியின் பரபரப்பு வீடியோ

x

கேரள மாநிலம், இடுக்கி பகுதியில் உலா வந்த புலிகளை, வனத்துறையினர் விரட்டினர். வண்டிப் பெரியாறு ஆற்றின் அருகே மூன்று புலிகளைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், இரவு முழுவதும் பட்டாசு வெடித்து புலிகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்