ஏழுமலையான் கோவிலில் திருமஞ்சனம் அபிஷேகம்.. டன் கணக்கில் உலர் பழ மாலையை அளித்த பக்தர்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் திருமஞ்சனம் அபிஷேக நிகழ்ச்சிக்காக, திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உலர் பழ மாலையை நன்கொடையாக அளித்துள்ளார். அபிஷேகத்தின்போது உற்சவமூர்த்திகளை அலங்கரிக்க தேவையான மாலைகள், கிரீடம் ஆகியவற்றை, உலர் பழங்கள், மலர்கள், சந்தனம், மஞ்சளைக் கொண்டு ராஜேந்திரன் உருவாக்கியுள்ளார். இந்த உலர் பழ மாலையை தேவஸ்தான தோட்டத்துறையினர், ஏழுமலையான் கோவிலில் சமர்ப்பித்தனர்


Next Story

மேலும் செய்திகள்