எலிவால் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீர்... - செல்ஃபி எடுக்கும் மக்கள்

x

மேற்கு தொடர்ச்சி மலையில் மஞ்சளாறு அணைக்கு மேல் பகுதியில் உள்ள எலிவால் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கடந்த 2 மாதங்களாக போதிய மழை இல்லாததால் அருவி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனை, அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்