ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வெளியான தீர்ப்பு... அதானி பரபரப்பு அறிக்கை

x

வாய்மையே வெல்லும் என்பதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு எடுத்துக்காட்டி இருப்பதாக தொழிலதிபர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார். சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பு குறித்து கௌதம் அதானிஅறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தங்களுடன் துணை நின்றவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், இந்தியாவின் வளர்ச்சிக்கான தங்களின் பணிவான பங்களிப்புகள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்