பெண்ணை சுத்து போட்டு கொடூரமாக தாக்க முயன்ற தெருநாய்கள்.. உயிரை காப்பாற்றிய கூடை...

x

கண்ணூரில், சுகாதாரப் பெண் பணியாளரை, தெரு நாய்கள் கடிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம்

பிலத்தரா நகரில் உள்ள ஒரு வீட்டில், குளோரினேஷன் செய்வதற்காக, சுகாதாரப் பணியாளர் ராதாமணி என்பவர் சென்றார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த தெருநாய்கள், அவரை கடிக்க முயன்றன. இதனையடுத்து அவர் தனது கைப்பையை கொண்டு நாய்களை விரட்டிவிட்டு தப்பியோடினார். இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது...




Next Story

மேலும் செய்திகள்