துணியை துவைப்பது போல் சிறுவனை தரையில் அடித்தே கொன்ற சைக்கோ - குலை நடுங்க வைக்கும் கொடூர காட்சிகள்

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் 5 வயது சிறுவன் தரையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், சிறுவனை தாக்கியவர் 52 வயதான ஓம்பிரகாஷ் என தெரிய வந்தது. கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்