தாஜ்மஹாலில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த அதிபரின் மகன், மருமகள்

x

தாஜ்மஹாலில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்த அதிபரின் மகன், மருமகள்

டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் அவரது மகன், கேசங் பங்கரேப் தனது

மனைவி எரினா குடோனோவுடன், இந்தியாவின் அழகியல் சின்னமான, தாஜ்மஹாலின் அழகை பார்த்து ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்