#Breaking : ஹிண்டன்பர்க் - அதானி விவகாரம் - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

x

இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியத்தின் ஒழுங்காற்று வரைமுறை சட்டங்களில் குறைந்த அளவே உச்சநீதிமன்றம் தலையிட முடியும் - நீதிபதி

மொத்தமுள்ள 22 விவகாரங்களில் 20 விவகாரங்களில் விசாரணையை இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் முடித்துள்ளது - உச்சநீதிமன்றம்/மீதமுள்ள இரண்டு வழக்குகளிலும்

இந்திய பங்குகள் மற்றும் பரிவா்த்தனை வாரியம் 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்