சாலையில் ஓடிய காரின் இஞ்சின் திடீரென தீப்பிடித்து எரிந்தது... காரில் இருந்த பயணிகளின் நிலைமை..?

x

சாலையில் ஓடிய காரின் இஞ்சின் திடீரென தீப்பிடித்து எரிந்தது... காரில் இருந்த பயணிகளின் நிலைமை..?

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. ஐதராபாத் நகர வெளிவட்ட

சாலையில் சென்று கொண்டிருந்த காரின் இஞ்சின் பகுதியில் திடீரென்று தீ பற்றி எரிய தொடங்கியது. இதனை கவனித்த பயணிகள், உடனடியாக காரில்

இருந்து இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிலையில், எரியும் கார் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், விரைந்து சென்று

தீயை அணைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்