வயலுக்கு திடீர் என்ட்ரி கொடுத்த முதலை..ஒரே தள்ளு..சர்ருன்னு நதிக்கு சென்ற காட்சிகள்

x

உத்தரப்பிரதேசத்தில், வயல்வெளியில் புகுந்த முதலையை மீட்டு வனத்துறையில் ஆற்றுக்குள் விட்டனர். ஃபருக்காபாத்தில் உள்ள துர்குபூர் பகுதியில், முதலை ஒன்று திடீரென வயல்வெளிக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்களிடையே அச்சமும் பதற்றமும் ஏற்பட்டது. இது குறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் வனத்துறையினர், முதலையை மீட்டு டிராக்டரில் ஏற்றி நதியில் விடுவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்