`அன்று சிவன்; இன்று ஷமி' - "நாம் மீண்டு(ம்) வருவோம்.." ஆரத்தழுவி ஆறுதல் சொன்ன PM மோடி

x

உலகக்கோப்பை தோல்வியால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணியினருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல் கூறினார். இறுதிப்போட்டியை பார்க்க அகமதாபாத் மைதானத்திற்கு நேரில் சென்ற பிரதமர் மோடி, போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு வீரர்களின் அறைக்கு சென்றார். அப்போது சோகத்தில் மூழ்கியிருந்த வீரர்களை பிரதமர் மோடி ஆரத்தழுவி ஆறுதல் கூறிய புகைப்படங்களை இந்திய வீரர்கள் ஷமி, ரவீந்திர ஜடேஜா இணையத்தில் பகிர்ந்தனர். துரதிர்ஷ்டவசமாக நமது நாளாக இல்லாமல் போனதாக ஷமி உருக்கமாக பதிவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்