திருப்பதி ஏழுமலையானை தரிசித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

x

திருப்பதி திருப்பதி ஏழுமலையானுடன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திடீர் சந்திப்பு கோவிலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் சாமி தரிசனம் செய்தார். குடும்பத்துடன் திருமலைக்கு சென்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் விஐபி தரிசனத்தில் ஏழுமலையானை வழிபட்டார். தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் கோவில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்