திருப்பதி ஏழுமலையானை தரிசித்த ஜார்க்கண்ட் மாநில ஆளுநர்

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவருக்கு கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசிர்வாதங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. சி பி ராதாகிருஷ்ணன் புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கூடுதல் ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சாமி தரிசனம் செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்