#BREAKING || மகாராஷ்டிராவில் ரயிலில் பயங்கர தீ விபத்து - உள்ளே இருந்தவர்களின் நிலை..?

x

மகாராஷ்டிராவில் ரயிலில் தீ விபத்து, வாலுஞ்ச், மகாராஷ்டிரா/மகாராஷ்டிரா மாநிலம் வாலுஞ்ச் அருகே ஓடும் ரயிலில் தீ விபத்து, நியூ அஸ்தி பகுதியில் இருந்து அகமத் நகர் சென்ற சிறப்பு ரயிலில் தீ விபத்து/பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு, அகமத்நகர் மற்றும் நாராயண்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தீ பிடித்து எரிந்த ரயில் ,ரயிலின் 5 பெட்டிகள் தீயில் எரிந்து சேதம்


Next Story

மேலும் செய்திகள்