நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம்..உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிய மக்கள்..குலுங்கும் CCTV காட்சிகள்

x

நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், வீடுகள், கட்ட‌டங்கள் குலுங்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நேபாளத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த‌டுத்து 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 6.3, 5.2, 3.8, 3.3 என பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பஜாங் நகரில் உள்ள கட்ட‌டங்கள் அதிர்ந்த‌தோடு, ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன. கட்ட‌டங்களில் இருந்து பொதுமக்கள் தலைதெறிக்க வெளியே ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்