பங்குனி மாத பௌர்ணமி - திருமலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்

x

திருப்பதி திருமலையில், பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நடந்து சென்று, தும்புரு தீர்த்த புனித நீராடினர். திருமலையில் பங்குனி மாத பௌர்ணமி நாளன்று பக்தர்கள் தும்புரு தீர்த்தத்திற்கு சென்று புனித நீராடி வருகின்றனர். அதன்படி,

திருப்பதி மலையில் உள்ள தும்புரு தீர்த்த பகுதிக்கு பாத யாத்திரையாக வந்த பக்தர்கள், தீர்த்தத்தில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டனர்


Next Story

மேலும் செய்திகள்