அரசியல் பிரமுகர் காரை நிறுத்தி சுத்துப்போட்டு அடித்த பெண்கள்

x

தெலுங்கானாவில், பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகர் தேதீப்யா ராவ் மீது நேற்று இரவு அடையாளம் தெரியாத பெண்கள் தாக்குதல் நடத்தினர். தேதீப்யா ராவ் காரில் பயணித்த நிலையில் அவரை தடுத்து நிறுத்திய பெண்கள், அவர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்