"ஆளுநர்கள் அரசமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும்" - உச்சநீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

x

ஆளுநர்கள் அரசமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும் என, உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்தினா வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத் சட்டப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய நீதிபதி பி.வி.நாகரத்தினா, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யும் போக்கு அதிகரித்து வருவது ஆரோக்கியமாக இல்லை என்றார். ஆளுநர்கள் அரசமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்தினா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்