திடீரென குடோனில் பற்றிய தீ - போராடி அணைத்த வீரர்கள்

x

பஞ்சாப்பில் பயிர்க்கழிவு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. பஞ்சாப்பில் அறுவடைப் பணிகள் முடிந்து பல இடங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. இதனால் காற்று மாசு அதிகரித்துள்ள நிலையில், பெரோஸ்பூரில் பயிர்க்கழிவுகள் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்