"மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்" - மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன்

x

டாக்டர், என்ஜீனியர் படித்தாலும் இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை மீனம்பாக்கம் தனியார் கல்லூரியில், 'அடுத்த 10 ஆண்டுகளில் புதிய இந்தியாவை உருவாக்குவோம்' என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், 2047ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் இலக்கு என்று கூறினார். அனைவரும் ஒன்றுபட்டு புதிய வளர்ந்த இந்தியாவை உருவாக்குவோம் என்ற நிர்மலா சீதாரமான்,மாணவ, மாணவியர் மருத்துவம், பொறியியல் படித்தாலும் அரசியலுக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்