ஸ்பெயின் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை...ஜார்கண்ட்டில் பயங்கரம்

x

ஜார்கண்ட் மாநிலம் ஹன்ஸ்திஹா பகுதியில் தன்னை சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக ஸ்பெயினைச் சேர்ந்த பெண் போலீசில் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அவருக்கு மருத்துவ பரிசோதனை உட்பட தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்