கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குடியரசு தின அணிவகுப்பு பயிற்சியில் வீரர்கள்

x

டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 75-வது குடியரசு தினம், வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அணிவகுப்புக்கான பயிற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லி கடமைப் பாதையில், சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.எஃப். உள்ளிட்ட பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீரர்கள் பங்கேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்