குருவாயூர் கோயிலில் பக்தர்களை கடித்த எலி - தேவசம்போர்டுக்கு செக் வைத்த ஐகோர்ட்

x

குருவாயூர் கோவிலில் பக்தர்களை எலி கடித்த சம்பவத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம் கோவில் நிர்வாகக் குழு தனது கடமைகளை கவனமாகவும் எச்சரிக்கையுடனும் செய்ய வேண்டும் என்றும் விமர்சித்துள்ளது. அரசும், குருவாயூர் தேவசம்போர்டும் விளக்கம் அளிக்க மேலும் 2 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், இந்த மனுவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரிக்கவுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்