ராகுல் காந்தியின் நியாய யாத்திரை...முன்னாள் முதல்வருக்கு கிடைத்த நியமனம்

x

பீகார் மாநில காங்கிரஸ் மேற்பார்வையாளராக சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கவும், கட்சியின் இதர நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் வகையிலும் பூபேஷ் பாகல் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பீகாரில் 10க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஐக்கிய ஜனதா தளத்தில் இணையலாம் என கூறப்படும் நிலையில், மேற்பார்வையாளராக பூபேஷ் பாகல் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்